Ayyo Saami

 ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்

பொய் பொய்யா சொல்லி 
ஏமாத்தினது போதும். .
மனச்சாட்சியை 
நீ விலைபேசினாய்  
அட நீசொல்லு நீ மனுசனா?
ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்
பொய் பொய்யா சொல்லி 
ஏமாத்தினது போதும்.

உனைப்போன்ற ஆணை 
நான் நம்பி வந்தேன்
உயிர்கொன்று நீ ஓடினாயே..
எனைப்போன்ற பெண்ணை ஏமாற்றிவிட்டு 
தினம் நூறு பொய்கூறுறாயேன்? 
                                                                                                  

ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்
பொய் பொய்யா சொல்லி
ஏமாத்தினது போதும்..
மனச்சாட்சியை
நீ விலைபேசினாய்
அட நீசொல்லு நீ மனுசனா?
ஐயோ சாமி நீ எனக்கு வேணாம
பொய் பொய்யா சொல்லி
ஏமாத்தினது போதும்.

தேன்போலே பேசி
துரோகங்கள் செய்தாய்
அதை யாருக்கும் நீ செய்யாதே.
நான் போன பின்னர்
எனைப்பற்றி இழிவாய் naan
யாரோடும் பேசிக்கொல்லாதே.
                                                                                                           

ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்
பொய் பொய்யா சொல்லி 
ஏமாத்தினது போதும்..
மனச்சாட்சியை
நீ விலைபேசினாய்
அட நீசொல்லு நீ மனுசனா?manasaachchiye..
ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் 
பொய் பொய்யா சொல்லி
ஏமாத்தினது போதும்..